14 பிப்., 2015

பணிவரன்முறை

2004 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டவர்கள் தொடக்கக் கல்வி அலகில் கரூர், திருப்பூர், நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பணிபரிபவர்கள் நீதி மன்றஅறிவுறுத்தலின் பேரில் நியமன நாளின் போதே பணிவரன்முறை செய்ய அரசாணை பெற்றுள்ளனர். அரசாணை படிகள் மூன்று பக்கங்கள் நமது வலைப்பூவில் பணிவரன்முறைஆணைகள்  பக்கத்தில் காணுங்கள்.