23 மார்., 2015

முதல்மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே!


பேசும் எழுத்துக்கள் எப்போதும் ஈர்க்கின்றன
-----------------------------------------------------------------------
பேரா.ச.மாடசாமி
---------------------------
“முதல்மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே!” ஆசிரியர்: நா. முத்துநிலவன்.வெளியீடு: அகரம், எண்1, நிர்மலா நகர், தஞ்சாவூர்-637 007. பக்: 159, விலை: ரூ.120/-
திரு.வி.க தொடங்கிவைத்த மரபு.அந்த மரபின் விளைச்சலாக இருக்கிறது ‘முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம்மகளே!’முத்துநிலவன் எழுத்து-தொண்டை கட்டி உள்ளொடுங்கிய எழுத்தல்ல.கணீரென்று சத்தமிட்டு ஒலிக்கும்...........

An exciting discovery

20 மார்., 2015

ஆசிரியர் இடமாறுதலில் லஞ்சம், முறைகேடு: அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் உத்தரவு

மார்ச் 17,2015,11:53 IST

மதுரை: அரசியல்வாதிகள் தலையீட்டால் ஆசிரியர் இடமாறுதலில் லஞ்சம், முறைகேடு நிலவுவதாகவும், சி.பி.ஐ., விசாரணை கோரியும் தாக்கலான வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
தூத்துக்குடி லினட் அமலா சாந்த குமாரி தாக்கல் செய்த மனு: ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2007ல் பட்டதாரி ஆசிரியராக .......

தாய்மொழி கல்வி மசோதா 20ஆம் தேதி தாக்கல்

மார்ச் 19,2015,10:41 IST

பெங்களூரு: தாய்மொழியில், தொடக்க கல்வி வழங்குவதை கட்டாயமாக்கும் நோக்கத்தில் வடிவமைக்கப்பட்ட, ’தாய்மொழி கல்வி’ மசோதா, வரும் 20ஆம் தேதி, கர்நாடகா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. 

சபாநாயகர் திம்மப்பா தலைமையில், பெங்களூரு விதான் சவுதாவில், கூட்டத்தொடர் ஆலோசனை கமிட்டி கூட்டம் நடந்தது. இதில், தாய்மொழி கல்வி மசோதாவை, வரும் 20ம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்ய, முடிவு செய்யப்பட்டுள்ளது. சட்டசபை கூட்டத் தொடரில், ஐந்து நாட்கள் பட்ஜெட் மீதான விவாதமும், மற்ற நாட்களில் கேள்வி நேரம், முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கவும், மார்ச் 30ம் தேதி, முதல்வர் சித்தராமையா பதிலளிக்கவும், ஒருமித்த கருத்து வெளியானது.

15 மார்., 2015


ஜனநாயகத்தின் நாற்றுகளை 'உற்பத்தி' செய்யும் அரசுப் பள்ளி - தி ஹிந்து

ஒட்டுமொத்த சமூக அமைப்பின் யதார்த்தமான சமூக, அரசியல், பொருளாதார அவலங்கள் அனைத்தையும் சமூக அமைப்பின் ஒரு சிறு நிறுவனமான அரசுப் பள்ளியின் கல்வி முறையின் விளைபொருள் என்று எழுதுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.


"இன்று தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும்

"தாய்மொழி வழியாக எண்களை உச்சரிக்க மாணவர்களிடையே ஆர்வத்தை தூண்ட வேண்டும்"

மார்ச் 13,2015,11:05 IST


புதுடில்லி: தமி்ழ், இந்தி, தெலுங்கு, வங்கம் உட்பட அவரவர் தாய் மொழி வழியாக எண்களை உச்சரிக்க மாணவர்களிடையே ஆர்வத்தை தூண்ட வேண்டும் என உத்தரகண்ட் மாநில பா.ஜ., எம்.பி., தருண் விஜய்