2 பிப்., 2015

"குழந்தை மொழியை அறியாதவர்களால் குழந்தைகளுக்குக் கற்பிக்க இயலாது'


ஆசிரியர் பயிற்சியில் கவிஞர் நா.முத்துநிலவன் பேச்சு!
புதுக்கோட்டை-பிப்.1 குழந்தைகளுக்கு ஆசிரியரைப் பிடித்துவிட்டால் அவர் நடத்தும் பாடங்களை விரும்பிப் படிப்பார்கள்ஒருவேளை ஆசிரியர்கள் வெறுக்கும்படி இருந்தால் அந்தப் பாடத்தையும் குழந்தைகள் வெறுக்கத் தொடங்கிவிடுவர்.எனவேகுழந்தைகளுக்குப் பிடித்த ஆசிரியர்களாக இருப்பது முக்கியம்“ என்று சொன்னார் கவிஞர் நா.முத்துநிலவன்.

தொடர்ந்து படிக்க...
http://valarumkavithai.blogspot.com/2015/02/blog-post.html
------------------------------------------------
நன்றி - தினமணி, தீக்கதிர் -01-02-2015 திருச்சிப்பதிப்பு
செய்தியாளர்கள் --
திரு இரா.மோகன்ராம், தினமணி, புதுக்கோட்டை,
திரு சு.மதியழகன், தீக்கதிர், புதுக்கோட்டை
புகைப்படம் - டீலக்ஸ் ஞானசேகரன், புதுக்கோட்டை
------------------------------------------------
நன்றி- வளரும் கவிதை வலைப்பூ